Thursday, October 19, 2006
இது ஒரு புது விடியல்!
A tamil BLOG upon Parvati's suggestion! Please update your links and give some publicity! :-)
Monday, October 16, 2006

வில்லொன்று ஒடித்து வைதேகி காதல்கரம் வென்று - மீட்டும்
வில்லொன்று ஒடித்து வன்முனிவன் தவம் வென்று - தந்தை
சொல்லொன்று எடுத்து சுடுகொடுங்காடு சென்றானே கதிநமக்குு

ஒன்றே வாசமலர் கொண்ட மார்பில் தான்கொண்ட அன்பும்
ஒன்றே அவன் பெயர் ஒன்றே அது இராம இராம இராம
என்றே சொன்னால் எழுபிறப்பும் அன்றே அற்றதே
Subscribe to:
Posts (Atom)