Thursday, October 19, 2006

Monday, October 16, 2006

கல்லொன்று தடுத்து காரிகையின் சாபம் கொன்று
வில்லொன்று ஒடித்து வைதேகி காதல்கரம் வென்று - மீட்டும்
வில்லொன்று ஒடித்து வன்முனிவன் தவம் வென்று - தந்தை
சொல்லொன்று எடுத்து சுடுகொடுங்காடு சென்றானே கதிநமக்குு

ஒன்றே சொல்லாகும் ஓடிவல்லவன் உயிர்குடிக்கும் அம்பும்
ஒன்றே வாசமலர் கொண்ட மார்பில் தான்கொண்ட அன்பும்
ஒன்றே அவன் பெயர் ஒன்றே அது இராம இராம இராம
என்றே சொன்னால் எழுபிறப்பும் அன்றே அற்றதே